Monday, May 7, 2012

நரசிம்ம வழிபாடு


சித்திரை அல்லது வைகாசி வளர்பிறை சதுர்த்தசியன்று நரசிம்ம ஜெயந்தி வருகிறது. தினமும் பிரதோஷ வேளையில் (மாலை 4.30-6) நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்து, கயவனாக இருந்த சுவேதன் என்பவன், மறுபிறவியில் பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றான். நரசிம்மருக்கு செவ்வரளி மாலை சாத்தலாம். நைவேத்தியத்திற்கு பானகம், சர்க்கரைப் பொங்கல் உகந்தது. அவருக்கு ஹோமம் நடத்தும் போது தேன் கலந்த மல்லிகை மலர்களைத் தூவலாம்.

No comments:

Post a Comment