Sunday, December 30, 2012

பக்தர்கள் ”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?


பக்தர்கள்அரோகராஎன்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?

 

அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவேஹர ஹரஎன்பது தமிழிலேஅரோகராஎன்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது

No comments:

Post a Comment