Thursday, December 27, 2012

வெற்றி பெற வள்ளுவர் கூறும் வழிகள்


வெற்றி பெற வள்ளுவர் கூறும் வழிகள்

எண்ணத்தில் உறுதி,

விடாமுயற்சி ,

வேண்டிய பொருள்,

ஏற்ற கருவி,

தக்க காலம்,

மேற்கொண்ட செயலின் தன்மை,

உரிய இடம்

ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும்.

இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

காலம் நீடித்தல்,

மறதி,

சோம்பல்,

அளவுக்கு மீறிய தூக்கம்

இந்த நான்கும் வெற்றியை பாதிக்கும் முக்கிய காரணிகள் ....

 

No comments:

Post a Comment