Thursday, January 31, 2013

விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன்

விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.

கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மாதுளை இலை - நற்புகழ் கிடைக்கப்பெறும்.

வெள்ளெருக்கு இலை - சகல பாக்கியங்களும் அருளப்படும்.

அரளி இலை - குடும்பத்தில் அன்பு ஓங்கி நிற்கும்.

அகத்தி இலை - துயரங்கள் களையப்படும்.

அரச இலை - எதிரிகளின் தொல்லை நீங்கும்.

எருக்கு இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.

மரவு இலை - துன்பங்கள் விலகும்.

மருத இலை - மகப்பேறு கிடைக்கும்

No comments:

Post a Comment