Thursday, February 7, 2013

வலம்புரிச்சங்கு

மங்கலப்பொருள்களில் சங் ம் ஒன்று. சிவனுக்கு கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடக்கும். பாஞ்சஜன்யம் என்ற சங்கினை விஷ்ணு தன் கையில் தாங்கியிருப்பார். பூஜையறையில் சங்கு இடம் பெற்றிருப்பது செல்வவளம் தரும்.

No comments:

Post a Comment