Thursday, March 14, 2013

வீட்டில் தாராபாத்திரத்தின் கீழ் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாமா?



திருத்தலங்களுக்கு செல்லும் பொழுது சுவாமி தரிசனத்திற்கு முன் தர்மம் செய்வதா அல்லது தரிசித்து வந்த பின் தர்மம் செய்வதா?
இறைவழிபாட்டிற்குப் பிறகு, தான தர்மம் செய்வது தான் சிறந்தது

 
வீட்டில் தாராபாத்திரத்தின் கீழ் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். வீட்டில் பெண்கள் தினமும் சிவபூஜை செய்வது மிகவும் நல்லது. தாராபாத்திரத்தை கோடை காலத்தில் வைத்தால் மட்டும் போதுமானது. அபிஷேகம் செய்து பூஜை செய்தால், சுத்தமான அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment