Thursday, March 14, 2013

பணிச்சுமை காரணமாக பெற்றோரை நினைத்து அமாவாசை விரதம் கூட இருக்கமுடியவில்லை. இதனால் என் சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படுமா?

பணிச்சுமை காரணமாக பெற்றோரை நினைத்து அமாவாசை விரதம் கூட இருக்கமுடியவில்லை. இதனால் என் சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படுமா?

"
இயலவில்லை' என்ற வார்த்தையையே தவிருங்கள். அமாவாசை விரதமிருப்பதற்கு ஏன் இயலவில்லை என்று புரியவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும், வெங்காயம், பூண்டு, மாமிசம் இவைகளைத் தவிர்த்து ஏதாவது உணவு கிடைக்கும் என்று நம்புகிறேன். நம் பெற்றோருக்காக மாதம் ஒரு நாள் சிலவற்றை விட்டுக் கொடுக்கக்கூடாதா? ஒன்றுமே கிடைக்காத நிலையில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது தான் நல்லது.

No comments:

Post a Comment