Thursday, April 11, 2013

கோவிலில் கொடி ஏற்றப்படுவது ஏன்?

கோவிலில் கொடி ஏற்றப்படுவது ஏன்? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஏன் தெரியுமா? கோவில்கள் இருக்கும்போது தான் திருவிழாக்கள் நடத்த முடியும். அப்போது மக்கள் அனைவரும் ஒன்று கூடுவர். மக்களின் ஒற்றுமை நலன் கருதி மக்களுக்காக இந்த விழாக்கள் நடத்தப்படுவதைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். கோவில் திருவிழாவில் முதலில் கொடி ஏற்றப்படுகின்றன. அப்போது ரிஷப உருவத்தை ஒரு துணியில் எழுதி இதற்கு பூஜைகள் செய்து கயிற்றில் கட்டி கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவார்கள்.

No comments:

Post a Comment