Sunday, May 26, 2013

ராமேஸ்வரத்தில் நீராடுபவர்கள் பழைய துணிகளை அங்கேயே விட்டு வருகிறார்களே ஏன்?

ராமேஸ்வரத்தில் நீராடுபவர்கள் பழைய துணிகளை அங்கேயே விட்டு வருகிறார்களே ஏன்?

நோய் நீங்கவும், பாவம் தீரவும் பக்தர்கள் இவ்விதமாகச் செய்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் தான் பாதிக்கப்படுகிறது. ஒருவகையில், இது பாவமும் கூட. இப்படி செய்யாமல், அங்கிருக்கும் ஏழை மக்களுக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment