Monday, May 13, 2013

ஸ்கந்த காயத்ரி'

முருகனுக்குரிய மந்திரத்தை "ஸ்கந்த காயத்ரி' என்பர். இதனை தினமும் 12 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும். இதை செவ்வாயன்று சொல்வது சிறப்பு.
""ஓம் கார்த்திகேய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்
''
பொருள்: சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே! நீ என் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்துவாயாக

No comments:

Post a Comment