Sunday, May 26, 2013

அரிசி மாவினால் கோலமிட்டால் புண்ணியம்

அரிசி மாவினால் கோலமிட்டால் புண்ணியம்
எறும்பு போன்ற சிறிய உயிர்களுக்கு உணவிடுவது தான் அரிசி மாக்கோலத்தின் தாத்பர்யம். தர்மசிந்தனையோடு கலையுணர்வையும் சேர்த்து விட்டார்கள் நம் முன்னோர்கள். வாசலிலே மாக்கோலம் இட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment