Sunday, May 26, 2013

*ஆண்டிக்கோலம், ராஜாங்கம்... பழநி முருகனை எதில் தரிசிப்பது சிறப்பு?


*
ஆண்டிக்கோலம், ராஜாங்கம்... பழநி முருகனை எதில் தரிசிப்பது சிறப்பு?

இரண்டு விதமாகவும் முருகன் காட்சியளிப்பது நாம் தரிசிப்பதற்குத் தானே! இதில் எது சிறப்பு என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது? இரண்டும் சிறப்பு தான். ஆண்டிக்கோலம் ஞானம் தரும். அரசகோலம் செல்வத்தை தரும். இரண்டுமே நமக்கு அவசியம் என்பதால் இரண்டு கோலமும் முக்கியமே.

No comments:

Post a Comment