Thursday, May 30, 2013

விரதம் தரும் பலன்கள்

* ஏகாதசி விரதத்தால் மனம் தூய்மை அடையும்.

* மாத சிவராத்திரி விரதத்தால் நினைத்த காரியம் முடியும்.

* சங்கட ஹர சதுர்த்தி விரதத்தால் துன்பம் அகலும். அகால மரணம் மற்றும் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.

* சதுர்த்தி விரதத்தால் நல்வாழ்க்கை ஏற்படுவதுடன் உத்யோகம் கூடிவரும்.

* சஷ்டி, கிருத்திகை விரதத்தால் தீராத விளைவுகள், நோய்கள், பில்லி சூன்யம் பகைவர்கள் ஏவல்களால் ஏற்படும் தீமைகள் போன்றவை நீங்கும்.

* சனிப்பிரதோஷ தினத்தில் சனிக்கிரக மூர்த்தி சன்னதியில் நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றிவர மிகுந்த செல்வம் பெறலாம். ஏழ்மை தரித்திர நிலைகள் அறவே நீங்கும்.

No comments:

Post a Comment