Sunday, May 26, 2013

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிடுவது ஏன்?

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிடுவது ஏன்?

இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி என்று சொல்கிறோம் அல்லவா? அதுபோலத்தான், தேவர்கள் 18 பிரிவுகளில், 33கோடி பேர் உள்ளனர். இவர்களை 18 கணங்கள் என்றும், முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

3 comments:

  1. இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?உலகில் பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 194 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்......

      Delete
    2. சரியாகச் சொன்னீர்......

      Delete