Thursday, June 20, 2013

வேத , உபநிஷதங்கள் .


நமது வேத உபநிஷதங்கள் யாவும் செவி வழியாகக் கேட்டு மனத்தில் இருத்தி , திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யப்பட்டே பாதுகாக்கப்பட்டன .எனவேதான் அவற்றுக்கு சுருதி ( காதால் கேட்கப்பட்டது ) , ஸ்மிருதி ( நினைவில் வைக்கப்பட்டது ) என்ற பெயர் வந்தது . உலகத்திலேயே மிகப் பழமையான மறைநூலான ரிக்வேதம் இப்படித்தான் நமது மூதாதையரால் பாதுகாக்கப்பட்டது .

No comments:

Post a Comment