Thursday, August 22, 2013

அவதார நோக்கங்கள்

அவதாரங்கள் துஷ்ட சிட்சை, சிஷ்டரட்சை என்ற இரண்டு காரியங்களுக்காக எடுக்கப்படுகின்றன. துஷ்ட சிட்சை என்பது கெடுதல்களையும், கெட்டவர்களையும் அழிப்பதற்காக எடுக்கப்படுவது. சிஷ்ட ரட்சை என்பது நல்லவற்றையும், நல்லவர்களையும் காப்பதற்காக எடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment