Monday, September 30, 2013

தச வாயுக்கள்

தச வாயுக்கள்

இதயத்தில் இயங்குவது பிராணன்.
உச்சர்க்கலத்திடை நிற்பது அபாணன்.
கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன்....
நாபியினிற்பது உதானன்.
சரீர முழுவதும் வியாபித்திருப்பது வியானன்.
நீட்டமுடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன்.
உரோமம் புளகித்திமைப்பது கூர்மன்.
முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைவிப்பதுகிருகரன்.
ஓட்டமும், இளைப்பும், வியர்த்தலும் விளைவிப்பது தேவதத்தன்.
உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிறுத்தகல்வதுதனஞ்சயன்.

No comments:

Post a Comment