Tuesday, September 24, 2013

வினாயகப்பெருமானின் அகன்று விரிந்த காது என்ன உணர்த்துகிறது?

வினாயகப்பெருமானின் அகன்று விரிந்த காது என்ன உணர்த்துகிறது? M.K சரபோஜி அவர்கள் தனது '' வினை தீர்க்கும் விநாயகர்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்: ''மனிதன் குறைவாகப்பேசி அதிகமாக செவி வழியாக கேட்க வேண்டும். அப்போதுதான் அவன் தனது அறிவை வளர்த்து கொள்ள முடியும் என்பதை உணர்த்தவே விநாயகரது செவி அகன்று காணப்படுகிறது'' என்கிறார்.

No comments:

Post a Comment