Friday, January 24, 2014

சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது


சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது.எப்படி என்று கேட்கிறீர்களா?
அவருடைய நாயன்மார்களில்...

திருக்குறிப்புத்தொண்டர்--வண்ணார்.
திருநாளைப்போவார் ------பறையனார்....
திருநீல கண்டர் --------------குயவனார்.
ஏனாதிநாயனார் -------------நாடார்.
திருஞான சம்பந்தர் ---------பிராமணர்.
திருநாவுக்கரசர் --------------வேளாளர்
கண்ணப்ப நாயனார்---------வேடர்.
சேரன் பெருமாள் நாயனார் -சத்திரியர்.
முனை அடுவார் நாயனார் --மறவர்.
அதிபத்த நாயனார் -------------பரதவர்.
காரைக்கால் அம்மையார்---செட்டியார்




No comments:

Post a Comment