Sunday, March 9, 2014

ஏழேழு பிறவிக்கும் நமக்கு மனிதப்பிறவியே தொடருமா?

ஏழேழு பிறவிக்கும் நமக்கு மனிதப்பிறவியே தொடருமா?
அவ்வளவு தான்! எதற்கும் அஞ்சாத, எதைப் பற்றியும் கவலைப்படாதவர்களுக்கு இன்னும் அல்லவா துணிச்சல் வந்து விடும். இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி அமைகிறது. பாவம் மிகுதியானால், மனிதப் பிறவியை விட கீழான மிருகப்பிறவி கிடைக்கும். புண்ணியம் அதிகமானால், நம்மை விட உயர்ந்த மகான், தேவர்களாக நல்ல பிறவி கிடைக்கும்.

No comments:

Post a Comment