Sunday, March 9, 2014

சிலர் எப்போதும் மந்திரங்களை முணுமுணுத்தபடி இருக்கிறார்களே! இது சரியான முறைதானா?

சிலர் எப்போதும் மந்திரங்களை முணுமுணுத்தபடி இருக்கிறார்களே! இது சரியான முறைதானா?
திருவாவடுதுறை தலத்திற்கு திருஞானசம்பந்தர் அருளியுள்ள தேவாரத்தில்,
""இடரினும் தளரினும் எனது உருநோய் தொடரினும்''
""நனவினும் கனவினும் நம்பா உன்னை''
""உண்ணினும் பசியினும் உறங்கினும்''
உன் திருநாமத்தை மறவாது உச்சரித்து வழிபடுவேன் எனக் குறிப்பிடுகிறார். எப்போதும் இறைவனின் மந்திரங்களை அல்லது திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு தெய்வத்தின் துணை எப்போதும் உடனிருக்கும்.

No comments:

Post a Comment