Friday, May 30, 2014

* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’

 
* காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’என்னது காக்கைக் கறி சமைத்து கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம். 
* இதன் தமிழ் விளையாட்டும் பொருளும் பின்வருமாறு :காக்கை =கால் கை அளவு
கறி சமைத்து= காய்கறி சமைத்து கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்றுஉண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள். இதுதான் அவர்களது அடிப்படை நியதி.

No comments:

Post a Comment