Monday, June 16, 2014

எளிய மந்திரம்... அரிய பலன்...

ஓம்' என்னும் பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்வது மயில். இதன் பார்வை பட்ட இடத்தில் நன்மை உண்டாகும் என்பதை, "துங்க அனுகூல பார்வைத் தீர செம்பொன் மயில்' என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். முருகனின் வேலையும், மயிலையும் முன்னிறுத்தி "வேலும் மயிலும் துணை' என்று சொல்வோருக்கு மரணபயம் இருக்காது என்பது ஆன்றோர் வாக்கு. குறிப்பாக, ஒரே சமயத்தில் பல விஷயத்தில் கவனம் வைக்கும் அஷ்டாவதானிகள், தசாவதானிகள் போன்றோர், தங்கள் அறிவு தடைபடாமல் இருக்க இந்த மந்திரத்தை ஜெபிப்பர் என வாரியார் கூறுகிறார். இதனையே ஆறெழுத்தாக "வேலுமயிலும்' என்றும் ஜெபிப்பதுண்டு

No comments:

Post a Comment