Monday, August 25, 2014

பசுவைப் போன்றவனிடம் பழகு.பாம்பைப் போன்றவனிடம் பழகாதே

பசுவைப் போன்றவனிடம் பழகு.பாம்பைப் போன்றவனிடம் பழகாதே.
ஒரு விநாடி சினம், ம்றுவிநாடி மகிழ்ச்சி, இப்படி விநாடிக்கு விநாடி மாறுபடுகின்றவனுடைய நட்புக் கூடாது. உறுதுயான உள்ளம் இல்லாதவனுடையநட்பும். அவனால் கிடைக்கும் நன்மையு பயங்கரமானது.பயன் கருதிப் பழகுகின்றவனுடைய நட்பும் கூடாது.சிலர் உன்பால் வருகின்ற போதெல்லாம் உன்னிடம் என்ன இருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்ப்பார்கள் நன்றி பெற்றவன் கையீரம் உலர்வதற்குமுன் செய்த நன்றியை மறந்து விடுவான்.உதவாத தவிடு, வைக்கோல், போட்டு, இவைகளை உன்பால் பெற்ற பசு அமுதமான பாலைத் தருகின்றது. பாலையே உன்பால் பெற்ற பாம்பு நஞ்சைத் தருகின்றது

No comments:

Post a Comment