Monday, August 25, 2014

நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்க

நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய
இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது3,நிலையில் அமரக்கூடாது4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது 13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை,கோவிலுக்குப் போக்ககூடாது?

No comments:

Post a Comment