Monday, August 25, 2014

மலர்களைச் சூடிக் கொள்வதால் - சூட்டுவதால்:

மலர்களைச் சூடிக் கொள்வதால் - சூட்டுவதால்:
1. அழகு மிளிரும் 2. ஆசையைக் கிளறும் 3. செல்வம் சேரும் 4. பராக்ராமம் அதிகரிக்கும் 5. பாபக்ரஹம் தொலையும் 6. சாந்தி ஏற்படும். மேலும் இந்தச் சிறப்பான மலர்களின் சாற்றினாலே 1. குளிர் விலகும் 2. உஷ்ணம் இராது 3. களைப்பு தீரும் 4. உடல் எரிச்சல் போகும் 5. வாந்தி வராது 6. பித்தத்தால் உண்டாகும் நோயும் 7. வாயில் - முகத்தில் உண்டான நீயும் கூடத் தீரும்.
 

No comments:

Post a Comment