Monday, August 25, 2014

திருநீறு பூசுவது ஏன்?

திருநீறு பூசுவது ஏன்?
சைவர்கள் திருநீற்றினை இட்டுக்கொள்கிறார்கள் திருநீறு என்பது சாம்பல்தான். காணும் இந்த உலகமும், எல்லாப் பொருள்களும், நாமும் கடைசியில் அழிந்துசாம்பல் ஆபோம் என்பதைக் குறிப்பதே திருநீற்றின் கருத்தாகும் இந்ய நிலையாமை உண்மையை உணர்த்தவே சைவர்கள் திருநீறு அணிந்துகொள்கிறார்கள். நாம் அழிந்து ஒருநாள் சாம்பலாவோம் என்னும் நிலையாமை உண்மையை நாம் உணர்ந்தால் தான் "நான்""எனது" என்னும் ஆணவத்தால் வரும் சண்டைச் சச்சரவுகள் அகலும் இல்லாமற் போய்விடும். எனவே, தீவினைகளைச் செய்ய அஞ்சி நல்வினைகளை செய்ய முற்படுவோம்! 

No comments:

Post a Comment