Sunday, August 24, 2014

அசுபமான கனவும் அதன் பலன்களும்

அசுபமான கனவும் அதன் பலன்களும்}கனவில் ஒரு நாயோ அல்லது குள்ள நரியோ,கழுகோ, பிசாசோ அல்லது கறுப்பு பூச்சியோ, புழுவோ இவற்றைக் கண்டால் அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்.கனவில் ஒரு காகம்,கழுகு பருந்து,பிசாசு அல்லது இராட்சசன் ஆல மரத்தில் ஏறுவது போல் கண்டாலோ,அதிலிருந்து விழுவது போல் கண்டாலோ அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும் கனவில் கறுப்பு நிறமுள்ள கொடிய பூச்சிகளையோ,கறுப்பு பசுவையோ மரம் ஏறுவதை போலக் கண்டாலும்,இவற்றுடன் தொடர்பு இருப்பது போல் கண்டாலும் அதிகமான மன உலைச்சல் ஏற்படும் கனவில் குதிரை,ஒட்டகம்,கார் போன்ற வாகனம் எருது,நாய் அல்லது கறுப்பு பெண் இவற்றைக் கண்டால் துக்கம் ஏற்படும்.கனவில் தேவதைகள் ஆடுவது போன்ற இடத்தையோ, அவர்களின் சிரிப்பையோ,அழுகையையோ,ஒருவரை ஒருவர் முதுகில் அடிப்பதையோ,ஓடுவதையோ கண்டால் அந்த இடத்தில் அழிவு ஏற்படும்,கனவில் கம்பளித்துணியையோ,வெள்ளியினால் ஆனசதுரத்தையோ, தாயக் கட்டைகளையோ, இரும்புக் குவியல்கல்,எள்ளுச்செடி பன்றி,பூனை,குரங்கு வளை இவற்றைப் பார்த்தால் இறப்பு ஏற்படும்.கனவில் சிவப்பு வஸ்திரம் அணிந்த ஒரு பெண்ணை தழுவுவது போல் கண்டாலும்,வாசனைத் திரவியங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த இரவே இறப்பு ஏற்படும் கனவில் தெற்கு பார்த்த இடத்தில் சிவப்பு வஸ்திரம், சிவப்பு ஆடை அணிந்து சிவப்பு புஷ்பங்கள் அணிந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு வந்தால் இறப்பு நிச்சயம்.கனவில் ஒரு பெண் தலையில் உயரே தூக்கிய குச்சி போன்ற தலை மயிருடன் கண்டால் காண்பவனுக்கோ அல்லது ஆசானுக்கோ இறப்பு ஏற்படும்.கனவில் ஒரு சண்டாளனையோ அல்லது தவிர்க்கப்பட்டவனையோ தாழ்த்தப்பட்டவனையோ கீழ்ச்சாதியினரையோ, காகத்தையோ.கொடுமையான மிருகத்தையோ, கறுப்பு நிற நாகப்பாம்பையோ கண்டால் இறப்பு நிச்சயம்.கனவில் உடல் முழுவதும் தேனோ,அல்லது நெய்யோ எண்ணையோ பூசி இருப்பது போல் கண்டால் வியாதிகள் தொடர்ந்து வரும்.கனவில் ஒரு குரங்கினுடன் தொடர்போ,அல்லது பன்றியுடன் தொடர்போ,பற்கள் நீளமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ, கொம்புகளை ஆயுதமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ கண்டால் அதிகமான நாசம் ஏற்படும்.கனவில் உடைந்தப் பன்னீர் குடத்தைக் கண்டால் துக்கம் உண்டாகும்.கனவில் ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரங்கள் விழுவதைப்போலவும் சூரியனோ, சந்திரனோ வலுவிழந்து காணப்பட்டாலும் அதிகமான துக்கமோ, அல்லது ஒரு இழப்போ ஏற்படும்.கனவில் ஒரு தண்ணீர் தொட்டியையோ அல்லது நதியையோ,சமூத்திரத்தையோ,தண்ணீர் முற்றிலும் வற்றிப்போனது போல் கனவு கண்டால் நஷ்டம் ஏற்படும் கனவில் ஒருவன் தனது உடலை எண்ணெயினாலோ அல்லது குங்குமத்தினாலோ பூசினதுபோல் கண்டால் அவனுக்கு தொழுநோய் ஏற்படும் அத்துடன் கூட நாயினால் உபாதையும், ஒருமாட்டினால் உபாதையும் ஏற்படும் கனவில் பற்கள் விழுவது போல் கண்டால் அல்லது ஆடுவது போல் கண்டாலும் மனதில் கவலை உறவினர்களின் இழப்பு ஆபத்து இவை நிச்சயம்.

13 comments:

  1. Only tell about bad things... I don't like it...

    ReplyDelete
    Replies
    1. Ithu ketta kanvin palan ungaluku aga poiya sollamudiyu

      Delete
  2. கனவில் பூனை இறந்து கிடப்பதை கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  3. கனவில் பூனை இறந்து கிடப்பதை கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  4. கனவில் வயதான ஒருவர் காட்டில் நுழைந்து உன் கடைமையை முடி நேரம் உனக்கு இல்லை என்று கூறினால் என்ன அர்த்தம் ஐயா

    ReplyDelete
    Replies
    1. Udaney En account ku cash credit sei entru artham

      Delete
  5. மூங்கில் கணவில் வந்தால் என்ன பலன்

    ReplyDelete
  6. பன்றி இறந்து கிடப்பதை கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  7. Pandria kuthi kolvathu polkanva kandal

    ReplyDelete
  8. Kanavil kagathai adipathu pol kanavu vanthal enna palan

    ReplyDelete
  9. பல் விழுவது போல கனவு கண்டால்

    ReplyDelete
  10. Kanavil ore vithavai Penn ore sumangali pen ore vayathanevar ore neetathil vanthal enne palan

    ReplyDelete
  11. கனவில் ஒரு பெண் அடிக்கடி வந்து அமுக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete