Monday, August 25, 2014

நமஸ்காரம் செய்யும் இடம்

நமஸ்காரம் செய்யும் இடம்
கோவிலில் த்வஜஸ்தம்பம் இருந்தால் அதன் அருகே மட்டும் தான் நமஸ்கரிக்க வேண்டும், இல்லையெனில் கோயில் நுழைவாயில் அருகே
நமஸ்காரம் செய்யலாம் ஒவ்வொரு சுவாமிக்காகவும்    ஆங்காங்கே நமஸ்கரிக்கக் கூடாது தெற்கு நோக்கியும் நமஸ்கரிக்கக் கூடாது கோவிலில் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத பல தேவர்கள், தேவதைகள்
சுற்றி உள்ளனர்,எனவே நுழைவாயிலின் அருகே தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment