Thursday, September 25, 2014

திருவிளக்கை ஏற்றுவதன் பொருள் யாது? திருவிளக்கை அணைக்கும் முறை என்ன?


* திருவிளக்கை ஏற்றுவதன் பொருள் யாது?

இறைவன் ஜோதிமயமாக எங்கும் நிறைந்திருப்பவர் என்பதைக் குறிப்பிடவே திருவிளக்கை ஏற்றுகின்றோம். திருவிளக்கை மகாலட்சுமியின் அம்சமாக நாம் கருதுகின்றோம்.

* திருவிளக்கை அணைக்கும் முறை என்ன?

வழிபாட்டிற்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஒரு மல்லிகை பூவினால் தீபத்தை அணைக்கலாம் அல்லது திரியை எண்ணெயில் அமிழ்த்தி அணைக்கலாம்.

No comments:

Post a Comment