Thursday, September 18, 2014

கடவுள் காட்சி

கடவுள் காட்சி
கடவுள் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் , அருளோடு நீக்கமற நிறைந்திருக்கிறார் . ஆனால் காணமுடியவில்லை . கண்களுக்குத் தோன்றாமையால் கடவுளில்லை என்று கூறுவது மடமை . 
மலரிலுள்ள மணம், நெருப்பிலுள்ள சூடு, கடல் நீரிலுள்ள உப்பு ஆகியன கண்களுக்குத் தோன்றுவதில்லை . அதுபோல் உலகக் காட்சி தெரிகிறவரைக் கடவுள் காட்சி தெரியாது . கடவுள் காட்சி தெரியத் தலைப்பட்டாருக்கு உலகக் காட்சி தெரியாது.

No comments:

Post a Comment