Monday, October 20, 2014

திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்

வலம்புரி விநாயகர் எனப்படும் கற்பக விநாயர் படத்தை வடக்குநோக்கி வைத்து வழிபட வேண்டும். வைத்தியநாதர் என்னும் சிவனை மேற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும்.

நடராஜப்பெருமான தெற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். திசை பார்த்து வைத்து வழிபட்டால் தெய்வ கடாட்சம் உடனடியாக கிடைக்கும்.

No comments:

Post a Comment