Friday, February 20, 2015

இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகும் .........

இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகும் .........
ஆகிர் பரவி - அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .
பைரவி - முட்டி மற்றும் முழங்கால் வலி .
சந்திரகௌன்ஸ் - பசியின்மை .
தர்பாரி கானடா - தலைவலி .
தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .
குஜரிகோடி - இருமல், சளி .
குணகளி - மலச்சிக்கல், தலைவலி, மூலம் .
ஜோன்புரி - வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .
ஜெய் ஜெய் வந்தி - பேதி, தலைவலி, மூட்டுவலி .
( த்வஜாவந்தி )
மால்கௌன்ஸ் - குடல் வாயு .
பூர்விகல்யாணி - இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .
பூர்ய தனஸ்ரீ - இரத்தசோகை .
சோஹானி - தலைவலி.
வசந்த பஹார் - குடற்கற்கள் .
யெமன் கல்யாணி - மூட்டுவலி.

No comments:

Post a Comment