Saturday, February 7, 2015

இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!

இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!

வித்யா – கல்வி கற்பது.
அர்த்தா – செல்வம் சேகரிப்பது.
பர்வதாரோஹணா – பர்வதம், அதாவது மலையில் ஏறுவது.
தர்மா – தர்மம்.
காமம் – காமம்.
ஆக, இந்த ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது!
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:
சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II
கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்!

No comments:

Post a Comment