Thursday, April 30, 2015


வாஸ்து பகவானை மகிழ்வித்து அருள் பெற காயத்ரிகள்

 

 

1.வாஸ்து புஷாய வித்மகே பூமிபுத்ராய தீ மகி  தந்நோ சிவ ப்ரசோதயாத்.

2.தனுர் தராய வித்மகே சர்வ சித்யைச தீமகி
  தந்நோ தரா ப்ரசோ தயாத்.

3.ஓம் யோக காராய வித்மகே ரக்த வர்ணாய தீமகி
  தந்நோ வாஸ்து ப்ரசோதயாதீ.

- மேலே உள்ள வாஸ்து காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் வீட்டில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அவை நிவர்த்தியாகும்.

No comments:

Post a Comment