Wednesday, June 24, 2015

வெண்சாமரம் ஏன் ? :

வெண்சாமரம் ஏன் ? :
இறைவனுக்கு வெண்சாமரம் வீசுவார்கள்.
இதனை பார்த்துவிட்டு இறைவனுக்கு
வியர்க்காமல் இருக்க வேண்டும் என்பதனால், காற்றுக்காக வெண்சாமரம் வீசுகிறார்கள் என்று தவறுதலாக எண்ணிவிடக் கூடாது.
வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களால் ஆனது.
இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு.
இறைவனின் திருமேனியில் இருந்து ஒளிக் கதிர்களாகவும், ஒலி அதிர்வுகளாகவும்
வெளிவரும் வேத மந்திரங்களையும், பீஜாட்சரங்களையும் (மூல எழுத்துக்கள்)
எட்டு திசை களிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.

No comments:

Post a Comment