Tuesday, June 9, 2015

சிவமந்திரமும் பலன்களும்

சிவமந்திரமும் பலன்களும்
* நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்
* அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்
* வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.
* அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்
* ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
* கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்
* ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்
* ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.
* நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.
* உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
.
* கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்
* சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.
* நமசிவாயவங் - பூமி கிடைக்கும்
* சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்
* சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
* சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்
* அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்
* அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்
* ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்
* லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்
* ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்
* ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்
* ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்
* ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்
* ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.

1 comment:

  1. தென்னாடு உடைய ஈசனே போற்றி ...

    எந்நாட்டவர்க்கும் எங்கள் இறைவா போற்றி...

    ஓம் தத் சத் ஓம்...

    ஆதிமூல நாயகன் வாழ்க ...

    ஓம் நமசிவாய நம...

    ReplyDelete