Friday, July 24, 2015

ஒருபொழுதும் இவர்களை நம்பவும் கூடாது,சகவாசஞ் செய்யவும் கூடாது.

கீழ் குறிப்பிடப்படுபவர்களை போலிவேடமிடும் கள்வர்களாக அறிந்து பிணமுண்ணும் நரிகளை விட இழிவாக எண்ணவேண்டும். ஒருபொழுதும் இவர்களை நம்பவும் கூடாது,சகவாசஞ் செய்யவும் கூடாது.
• எந் நேரமும் புகழுக்கு ஆசைப்படுபவர்கள்,
• தனக்கு ஒருவன் அற்பமான சிறு குற்றம் செய்திருந்த போதிலும் அதற்குச் சகியாமல் அவனுடைய பிராணனைப்பழிக்குப்பழி வாங்க சித்தமாயிருக்கிறவர்கள்,
• வஞ்சகம் துரோகம் மோசம் முதலான விதத்தில் தன்னுடைய காரியத்தை முடித்துக்கொள்ளுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பவர்கள்,
• தப்பென்று அறிந்திருந்தபோதிலும் அதை விடாமலிருக்கும் வீண் பிடிவாதக்காரர்களும்,
• மரியாதை,மனவமைதி,தெய்வபக்தி இவைகளை கெடுக்கிறவர்கள்.

No comments:

Post a Comment