Thursday, August 27, 2015

* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?

* கிராமத்திருவிழாக்களில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது ஏன்?
பெரிய கோவில்களில் பத்துநாள் பிரம்மோற்சவம் முடியும் நாளில், சுவாமியை ஆசுவாசப்படுத்த தீர்த்தவாரி நடத்துவதுண்டு. அதுபோல, கிராமக்கோவில் தெய்வங்களுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்வார்கள். காலப்போக்கில், இது முறைப்பெண்-முறை மாப்பிள்ளை விளையாட்டாகி விட்டது.

No comments:

Post a Comment