Thursday, August 27, 2015

கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது உண்மை தானா?

கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது உண்மை தானா?
உண்மை தான். வாக்கு கொடுத்ததை நம்பி ஏமாறுபவர்களின் வயிற்றெரிச்சல், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத சாபமாக மாறி விடும். 

No comments:

Post a Comment