Thursday, August 27, 2015

துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?

துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?
பழம் காய்ந்திருந்தால் இவ்வாறு ஆகும். எலுமிச்சம் பழத்தை தவிர்க்கவும். மண் அகலில் தீபம் ஏற்றுவதே நல்லது. 

No comments:

Post a Comment