Thursday, August 27, 2015

பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?

பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?
பாடத் தெரிந்தவர்கள் பாடலாம். மற்றவர்கள் மவுனமாக வழிபடலாம். இரண்டுமே சிறந்தவை தான். செய்வன திருத்தச் செய் என்பார்கள். அதை நினைவில் கொண்டால் போதும். வழிபாடு முழுமை அடையும்.

No comments:

Post a Comment