Thursday, August 27, 2015

கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்?

கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்? 
 

கடவுளின் பெயரைத் "திருநாமம்' என்று குறிப்பிடுவர். எல்லா பெயர்களும் அவருக்கு உரியதே. உருவமற்ற அவர் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்திருக்கிறார். "ஓர் ஊரும் ஒரு பெயரும் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேனம் கொட்டோமோ?' என்கிறார் திருநாவுக்கரசர். விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்பாள் என எல்லா தெய்வத்திற்கும் 
"சகஸ்ர நாமம்' என ஆயிரம் பெயர்களால் அர்ச்சிக்கும் வழக்கம் இருக்கிறது. 

No comments:

Post a Comment