Thursday, August 27, 2015

பக்தியில் ஈடுபட முடியாது என்று மறுக்கும் இளைஞர்கள் பற்றி

பக்தியில் ஈடுபட முடியாது என்று மறுக்கும் இளைஞர்கள் பற்றி...
ஆடம்பரம், கவர்ச்சி என இந்தக் காலத்தில் இளைஞர்கள் மணிக்கணக்காக பயனற்ற விஷயத்தில் ஈடுபடுகின்றனர். தினமும் அரை நிமிடமாவது கடவுளை நினைக்க வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். காலையில் எழும் போது "முருகா, ஜனார்த்தனா, 
நமசிவாய' என்று ஒரு விநாடி கூட சொல்லவா இவர்களுக்கு நேரமிருக்காது... பக்தி இல்லாதவனை உயிரற்ற ஜடப்பொருளாகவும், அறிவற்ற முட்டாளாகவும் குறிப்பிடுகிறார் அருணகிரியார். இளமையில் பொருளுடன் அருளையும் தேட வேண்டியது கடமை. 

No comments:

Post a Comment