Thursday, August 27, 2015

கல்லால மரம், ஆலமரம், இச்சி மரம் என்று தட்சிணாமூர்த்தி பலவிதமான மரங்களின் நிழலில் அருள்புரிவதன் நோக்கம் என்ன?


கல்லால மரமே ஆலமரம் என்று சுருக்கமாக கூறப்படுகிறது. இச்சிமரம் என்றாலும் ஆலமரமே. சங்கப் பாடல்களில் "ஆலமர் செல்வன்' என்று தட்சிணாமூர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment