Thursday, August 27, 2015

என் பக்கம் நியாயம் இருந்தும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். கடவுள் இருந்தும் ஏன் இந்த நிலை...!

 என் பக்கம் நியாயம் இருந்தும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். கடவுள் இருந்தும் ஏன் இந்த நிலை...! 
நேர்மையான வழியில் நடப்போருக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை. தினமும் "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து வாருங்கள். குற்றச்சாட்டில் இருந்து விரைவில் விடுபட்டு நிம்மதி காண்பீர்கள்.

No comments:

Post a Comment