Thursday, August 27, 2015

தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்?

தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்?



தாங்க முடியாத துன்பம் ஏற்படுவது முன்வினைப்பயனால் தான். கடவுள் வழிபாடு மட்டுமே துன்பத்தை தாங்கும் பக்குவம் ஏற்படும். "வேயுறு தோளி பங்கன்' என்று தொடங்கும் ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை படியுங்கள். இறையருளால் நிம்மதி பெறுவீர்கள்

1 comment:

  1. சாமி பிரசாத தாம்பாளம் தவறினால் பலன் எப்படி

    ReplyDelete