Thursday, September 24, 2015

தர்ப்பைப் புல்

தர்ப்பைப் புல்
தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்ம் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் செய்கிறார்கள். அவை பல நாள் ஒலியுடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பல நாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரஹணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தொற்று நோய்கள் இதன் காற்று படும் இடங்களில் இருக்காது.

No comments:

Post a Comment