Thursday, September 3, 2015

பஞசாங்கம் பார்க்கும் வழக்கத்தால்.......................

நமஸ்காரங்கள்.
திதே அஸ்ய ஸ்ரீயம் அவாப்னோதி.
வாரா அது ஆயுஷ்ய வர்த்தனம்.
நக்ஷத்ரா அது ஹரதே பாபம்.
யோகா அது ரோக நிவாரணம்.
கரணம் அது கார்யம் சித்திஞ்ச
பஞ்சாங்கம் பலமுச்யதே.
தினமும் பஞசாங்கம் பார்க்கும் வழக்கத்தை ஜோதிடர்கள் கடைபிடிக்க வேண்டும்.
தினந்தோறும் அன்றய
திதியை சொல்வதால் லக்ஷிமி கடாக்ஷமும்.
கிழமையை சொல்வதால் ஆயூள் கூடவும்.
நக்ஷத்திரத்தை சொல்வதால் பாபங்கள் ஒழிவதும.
யோகத்தை சொல்வதால் வியாதிகள் குணமாவதும்.
கரணத்தை சொல்வதால் செய்யும் காரியங்கள் கைகூடுவதும் உண்டு.
மேலும் இதோடு திதிக்குண்டான நக்ஷத்திரத்திற்கு உண்டான அதி தேவதைகளின் காயத்ரீயையும் சேர்த்து சொன்னால்
சர்வ மங்களங்களும் பெருகும்.

No comments:

Post a Comment