Sunday, December 13, 2015

கோதானத்தின் சிறப்பு..

கோதானத்தின் சிறப்பு..........
ஒரு பசுவை ஒரு ஒரு நல்லவரிடம் (சாதுவிடம்) தானமாகக் கொடுக்க வேண்டும். அந்த நல்லவர் அப் பசுவின் பாலை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். நல்ல காரியங்களுக்கு அப்பசுவின் பால் பயன்படுத்தப்பட்டு வந்தால் அச்செயல் புண்ணியச் செயல் ஆகும்.
அந்த புண்ணியமானது தானம் கொடுத்தவனைச் சென்று சேருமாம். இந்தப் பசுவின் உடலில் எவ்வளவு உரோமம் (முடிகள்) இருக்கின்றனவோ அவ்வளவு புண்ணியம் கொடுக்குமாம். ஆகவே முடிந்தால் நல்லவரைத் தேர்ந்து எடுத்து கோதானம் செய்யலாம்.

No comments:

Post a Comment